Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிலிப்பைன்ஸ் நாட்டில் 6.8 ரிக்டர் அளவில் நில நடுக்கம்!

phlillipianes
Webdunia
செவ்வாய், 25 அக்டோபர் 2022 (21:58 IST)
பிலிப்பைன்ஸ் நாட்டில் இன்று 6.8 ரிக்டர் அளவில் நில நடுக்கம் பதிவாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டின் பினிலி பகுதியின் தென் கிழக்கில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது.

அமெரிக்க நாட்டைச் சேர்ந்த புவியியல் மையம் இந்த நில நடுக்கம்  ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியுள்ளது என அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

 திடீரென்று      நில நடுக்கம்  மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   கடந்த சில  நாட்களுக்கு முன் சீனா, தைவான் உள்ளிட்ட நாடுகளில் வந்த நில நடுக்கம்  உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ட்ரம்ப் என்ன சொன்னா என்ன? தமிழ்நாட்டில் ஐஃபோன் உற்பத்தியை அதிகரிக்கும் பாக்ஸ்கான்!

நீட் பொய்: ஒரு பொய்யின் விளைவு என்ன என்பதை இப்போதாவது ஸ்டாலின் உணர்வாரா? ஈபிஎஸ் கேள்வி..!

மீண்டும் ஒரு புல்டோசர் நடவடிக்கை.. நூற்றுக்கணக்கான கட்டிடங்களை தரைமட்டம் ஆக்கிய 50 ஜேசிபிக்கள்

பார்க்கிங் இடம் இருந்தால் மட்டுமே புதிய கார்கள் பதிவு செய்ய முடியும்: அரசின் அதிரடி அறிவிப்பு..!

தமிழகத்தில் 66 பேருக்கு கொரோனா!? இந்தியாவில் மீண்டும் கொரோனா அதிகரிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments