Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ட்ரோல்ஸ், மீம்ஸ்: 7 கோடி கணக்குகளை முடக்கிய டிவிட்டர்!

Webdunia
சனி, 7 ஜூலை 2018 (17:45 IST)
சமூக வலைத்தளமான டிவிட்டர் கடந்த மே மற்றும் ஜூன் மாதத்தில் மட்டும் 7 கோடி போலி கணக்குகளை முடக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
டிவிட்டர் மூலம் பல நாடுகளை சேர்ந்த அரசுகள் மற்றும் அரசியல்வாதிகளை குறிவைத்து ட்ரோல், மீம்ஸ் என்ற பெயரில்  தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன என குற்றச்சாட்டு எழுந்தது. 
 
மேலும், இது போன்ற பதிவுகள் உள்நாட்டு அரசியலுக்கு பாதகமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. எனவே, இதைதொடர்ந்து, சர்ச்சை கருத்துகளை பதிவிடும் நபர்களின் கணக்குகளை முடக்க டுவிட்டர் நிறுவனம் சமீபத்தில் தீர்மானித்தது.
 
அதன்படி கடந்த மே மற்றும் ஜூன் மாதத்தில் மட்டும் சுமார் 7 கோடி போலி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக செய்தி தெரிவிக்கப்பட்டுள்ளது. சில சமயங்களில் ஒரே நேரத்தில் 10 லட்சத்திற்கும் அதிகமான கணக்குகள் முடக்கப்பட்டது எனவும் கூறியுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சந்திரபாபு நாயுடு ஒரு பொய்யர்.. நெய்யில் கலப்படம் வாய்ப்பே இல்லை: ஜெகன் மோகன் ரெட்டி..!

பேராயர் எஸ்றா சற்குணம் காலமானார். பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட உடல்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: நேற்று கைதான ரெளடி இன்று கொலை.. பரபரப்பு தகவல்..!

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

அடுத்த கட்டுரையில்
Show comments