Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வன்முறையில் 74 பெண்கள் பலி ! அதிர்ச்சி தகவல்

Webdunia
ஞாயிறு, 7 ஜூலை 2019 (16:07 IST)
பிரான்ஸ் நாட்டில் , இந்த ஆண்டில் ஜனவரி மாதம் முதல் தற்போதைய ஜூலை மாதம்வரைக்கும், 74 பெண்கல் குடும்பங்களில்  ஏற்படும் வன்முறையால் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகிறது.
குறிப்பாக இந்தக் குடும்ப வன்முறை என்பது வீட்டில் கணவரலோ குடும்ப உறுப்பினர்களாலோ தாக்கப்பட்டு கொடுரமாக கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. 
கடந்த ஜூலை 2 ஆம் தேதி  செந்தனியில் 22 வயது மதிக்கத்தக்க ஒரு 3 மாத கர்ப்பிணிப்பெண் அவரது கணவராலேயே கொலை செய்யப்பட்டு பரிதாபமாக இறந்தார்.
 
அதேபோல் அந்த பெண்ணின் கணவர் அடுத்தநாள் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.இதனையடுத்து இந்த ஒரு வருடத்தில் குடும்ப வன்முறையால் உயிரிழந்த பெண்களின் எண்னிக்கை 74 என்று ஒரு அதிர்சிகரமான தகவல் அந்நாட்டில் வெளியாகியுள்ளது. மேலும் ஒவ்வொரு வருடமும் 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட பெண்கள் குடும்ப வன்முறைக்கு ஆளாவதாகவும் தற்போது தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான் ராணுவத்தின் மீது தாக்குதல் நடத்திய உள்ளூர் தீவிரவாதிகள்.. பலர் உயிரிழப்பு..!

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments