Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உக்ரைனிலிருந்து 8 லட்சம் மக்கள் வெளியேற்றம்..! – ஐ.நா சபை தகவல்!

Webdunia
வியாழன், 3 மார்ச் 2022 (12:46 IST)
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் சுமார் 8 லட்சம் பேர் உக்ரைனை விட்டு வெளியேறியுள்ளதாக ஐ.நா சபை தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்துள்ளது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உக்ரைனில் பல நாட்டு மக்களும் சிக்கியுள்ள நிலையில் பலர் அண்டை நாடுகளான லிதுவேனியா, லாட்வியா, பெலாரஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு தப்பி சென்று அங்கிருந்து சொந்த நாடுகளுக்கு செல்கின்றனர்.

இந்நிலையில் போர் காரணமாக உக்ரைனிலிருந்து 8.36 லட்சம் மக்கள் வெளியேறியுள்ளதாக ஐ.நா சபை தெரிவித்துள்ளது. அதில் 4.54 லட்சம் பேர் போலந்து நாட்டிற்கும், 1.16 லட்சம் பேர் ஹங்கேரிக்கும் தப்பி சென்றுள்ளனர். ஸ்லோவேகியாவிற்கு 67 ஆயிரம் பேரும், மால்டோவாவிற்கு 65 ஆயிரம் பேரும், ரஷ்யாவிற்கு 43,000 பேரும் தப்பி சென்றுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவுடன் தற்போது எந்த பிரச்சினையும் இல்லை: மாலத்தீவு அரசு அறிவிப்பு..!

தேசிய அளவில் மதுவிலக்கு.. முதல்வரை சந்திக்கும் முன் திருமாவளவன் பேட்டி..!

நாளை தொடங்குகிறது புரட்டாசி மாதம்: இன்றே திருப்பதியில் குவியும் பக்தர்கள் கூட்டம்..!

இட்லி சாப்பிடும் போட்டி! தொண்டையில் இட்லி சிக்கிய பலியான நபர்! - கேரளாவில் சோகம்!

மீண்டும் உச்சத்தை நோக்கி செல்லும் பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments