Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மலையில் இருந்து பாறைகள் சரிவு… படகு சவாரி செய்த 8 பயணிகள் மரணம்!

Webdunia
திங்கள், 10 ஜனவரி 2022 (11:37 IST)
பிரேசில் நாட்டில் உள்ள சுற்றுலா தளம் ஒன்றில் மலை முகட்டில் இருந்த பாறைகள் பெயர்ந்து விழுந்ததால் 8 பயணிகள் உயிரிழந்துள்ளனர்.

பிரேசில் நாட்டின் முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றான கெராய்ஸ் மாகாணத்தில் உள்ள அருவியில் சுற்றுலா பயணிகள் படகுகளில் சவாரி செய்துகொண்டிருந்தனர். அப்போது மலைமுகட்டில் இருந்த 3 பாறைகள் பெயர்ந்து கீழே விழுந்தன. இதில் படகுகளில் சவாரி செய்த 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். 30 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 2 பேரை காணவில்லை என்றும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

இந்தியா-பாகிஸ்தான் போரால் யாருக்கும் வெற்றி கிடைக்காது.. மனிதகுலத்திற்கு தான் தோல்வி : நேபாளம்

அடுத்த கட்டுரையில்
Show comments