Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போர் தொடங்கிய பின் பிறந்த 987 குழந்தைகள்: உக்ரைன் அரசு தகவல்!

Webdunia
வெள்ளி, 1 ஏப்ரல் 2022 (15:20 IST)
போர் தொடங்கிய பின் பிறந்த 987 குழந்தைகள்: உக்ரைன் அரசு தகவல்!
உக்ரைன் நாட்டை ரஷ்யா போர் தாக்குதல் தொடங்கிய பின்னர் 987 குழந்தைகள் பிறந்ததாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது 
 
போர் தொடங்கிய கடந்த சில வாரங்களில் உக்ரைன் நாட்டின் கீவ் நகரில் மட்டும் 987 குழந்தைகள் பிறந்துள்ளதாகவும் அதில் 534 குழந்தைகள் ஆண் குழந்தைகள் என்றும் 453 குழந்தைகள் பெண் குழந்தைகள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
 
மேலும் இதில் 25 இரட்டை குழந்தைகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. போர் நேரத்தில்  சுமார் ஆயிரம் குழந்தைகள் கீவ் நகரில் மட்டும் பிறந்துள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜம்முவில் இடைவிடாத குண்டு வெடிப்புச் சத்தம்? மின்சாரம் துண்டிப்பு! - காஷ்மீர் முதல்வர் பதிவு!

கள்ளழகர் தரிசனத்திற்கு சிறப்பு ரயில் சேவை! - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சீனாவை தொடர்ந்து துருக்கியிடம் வாங்கிய ட்ரோன்களும் பனால்! பாகிஸ்தானை இடது கையில் டீல் செய்யும் இந்தியா!

அறிவியல் பாடங்களில் அதிகரித்த முழு மதிப்பெண்கள்! என்ஜீனியரிங் கட் ஆப் உயர வாய்ப்பு!

மதவாத பிரச்னைகளை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி! வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி

அடுத்த கட்டுரையில்
Show comments