Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுமியின் சடலத்துடன் உறவு கொண்ட 16 வயது சிறுவன்

Webdunia
புதன், 28 நவம்பர் 2018 (09:25 IST)
இங்கிலாந்தில் 14 வயது சிறுமியை கற்பழித்துக் கொன்ற 16 வயது சிறுவனை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இங்கிலாந்தில் உள்ள 14 வயது சிறுமியை 16 வயது சிறுவன் ஒருவன் 2 நாட்கள் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளான். சிறுமி இறந்த பிறகும் அவருடன் உறவு கொண்டுள்ளான் அந்த கொடூரன். பின்னர் சிறுமியின் உடலை ஒரு பூங்காவில் தூக்கி வீசிவிட்டு சென்றுள்ளான்.
 
இதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸார் அந்த சிறுவனை கைது செய்துள்ளனர். அவனுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டுமென பலர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சந்திரபாபு நாயுடு ஒரு பொய்யர்.. நெய்யில் கலப்படம் வாய்ப்பே இல்லை: ஜெகன் மோகன் ரெட்டி..!

பேராயர் எஸ்றா சற்குணம் காலமானார். பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட உடல்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: நேற்று கைதான ரெளடி இன்று கொலை.. பரபரப்பு தகவல்..!

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

அடுத்த கட்டுரையில்