Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரெட்டுன்னா ரொம்ப பிடிக்கும் அதான் ரேப் பண்ண; கொலையாளி பகீர் வாக்குமூலம்

Webdunia
வெள்ளி, 4 ஜனவரி 2019 (11:04 IST)
சீனாவில் சிறுமிகளை குறிவைத்து கற்பழித்து வந்த அயோக்கியனை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சீனாவை சேர்ந்த காவோ செங்யாங் என்ற நபர் பல வருடங்களாக சிறுமிகளை கடத்தி கற்பழித்து வந்தான். அவர்களை கற்பழித்துவிட்டு கொடூரமாக கொலை செய்துவிட்டு எஸ்கேப் ஆகிவிடுவான். அதேபோல் இவன் பல பெண்களையும் கற்பழித்து கொலை செய்துள்ளான். இவனை பிடிக்க முடியாமல் போலீஸார் திணறி வந்தனர்.
 
இந்நிலையில் போலீஸார் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில், அவன் பிடிபட்டான். தனக்கு ரெட் கலரென்றால் ரொம்ப பிடிக்குமென்றும், ரெட் டிரஸ் அணியும் பெண்களை குறிவைத்து கற்பழித்து வந்ததாகவும் அந்த சைக்கோ வாக்குமூலம் அளித்துள்ளான். இந்த அயோக்கியனுக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சந்திரபாபு நாயுடு ஒரு பொய்யர்.. நெய்யில் கலப்படம் வாய்ப்பே இல்லை: ஜெகன் மோகன் ரெட்டி..!

பேராயர் எஸ்றா சற்குணம் காலமானார். பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட உடல்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: நேற்று கைதான ரெளடி இன்று கொலை.. பரபரப்பு தகவல்..!

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

அடுத்த கட்டுரையில்
Show comments