Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்காவில் சீக்கியரை கொலை செய்தவர் கைது

Webdunia
வெள்ளி, 24 ஆகஸ்ட் 2018 (10:24 IST)
அமெரிக்காவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சீக்கியர் டெர்லோக் சிங் என்பவரை படுகொலை செய்த குற்றத்திற்காக ராபர்ட்டோ உபெய்ரா என்பவனை போலீசார் கைது செய்துள்ளனர். 
அமெரிக்காவில் சீக்கியர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு சீக்கியர் ஒருவர் மர்ம நபர்களால் கடுமையாக தாக்கப்பட்டார்.
இந்நிலையில் அமெரிகாவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் வசித்து வந்த சீக்கியரான டெரியோக் சிங் என்பவரை அவரது கடையின் வைத்தி சில மர்ம நபர்கள் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பியோடினர்.
இதுகுறித்து விசாரித்து வந்த போலீஸார், இந்த படுகொலையை செய்த நெவார்க்கை சேர்ந்த ராபர்ட்டோ உபெய்ரா(55) என்பவனை கைது செய்தனர். கொலைக்கான காரணம் குறித்து அவனிடம் தொடர்ந்து விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments