Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குரங்கிற்கு பாலியல் தொல்லை கொடுத்த இளம்பெண் கைது

Webdunia
சனி, 29 டிசம்பர் 2018 (09:57 IST)
எகிப்தில் குரங்கை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதற்காக பெண் ஒருவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
எகிப்தை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சீன் காண்பிப்பதாக நினைத்து, குரங்கை பாலியல் ரீதியாக துன்புறுத்தி அதனை வீடியோவாக எடுத்து இணையத்தில் வெளியிட்டிருந்தார். இது இணையத்தில் பரவி வேகமாக பரவவே, கடும் எதிர்ப்பையையும் சர்ச்சையையும் கிளப்பியது.
 
இந்நிலையில் குரங்கை துன்புறுத்திய பெண்ணை கைது செய்த போலீஸார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவருக்கு 3 வருட சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்தது. வாயில்லா ஜீவன்களை துன்புறுத்துவதில் அப்படி என்ன சந்தோஷமோ இந்த ஜென்மங்களுக்கெல்லாம்?

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்