Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நாளில் பல கோடிகளுக்கு அதிபதியான நபர்...

Webdunia
சனி, 27 ஜூன் 2020 (20:44 IST)
தான்சானியா நாட்டில் உள்ள வடக்குப் பகுதியில் ஏராளமாக சுரங்கள் செயப்பட்டு வருகின்றன.  அங்குள்ள ஒரு சுரங்க ஒன்றில் பணியாற்றி வந்த ஏழைத் தொழிலாளி சானினியூ லைசர் என்பவர் சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்டபோது,  இரண்டு பெரிய ரத்தினக்கற்களை எடுத்தார்.

நீல ரத்தினக்க் கற்களாக அவை ஒன்று 9.2 கிலோ எடையும் மற்றொன்று 5.8 கிலோ எடையும் கொண்டுள்ளன. இதை அவர் அரசிடம் ஒப்படைத்தார்.

அவரது நேர்மையைப் பாராட்டிய அந்நாட்டு அரசு அவருக்கு ரூ. 25 கோடி ரூபாய் வழங்கியுள்ளது. ஏழைக்கூலித் தொழிலாளியாக இருந்தவர் இன்று ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆகியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடுரோட்டில் நிர்வாணமாக பெண்ணோடு உல்லாசம்! சம்பவக்காரர் பாஜக பிரமுகரா?

கல்வி நிதி விடுவிப்பு.. வரிப்பகிர்வில் 50 சதவீதம்! - பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

போலீஸை தாக்கிய பூனை கைது! கெஞ்சி கூத்தாடி ஜாமீனில் எடுத்த ஓனர்! - தாய்லாந்தில் ஆச்சர்ய சம்பவம்!

பாகிஸ்தானை தாக்கியது இருக்கட்டும்.. பயங்கரவாதிகள் எங்கே? - சீமான் கேள்வி!

தொடங்கியது பருவமழை; அரபிக்கடலில் உருவாகிறதா புயல்? - வானிலை ஆய்வு மையம் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments