Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவுக்கு திரும்பி போ.. சென்னை வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க பெண் எம்பிக்கு மிரட்டல்!

Webdunia
சனி, 10 செப்டம்பர் 2022 (13:08 IST)
இந்தியாவுக்கு திரும்பி போ.. சென்னை வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க பெண் எம்பிக்கு மிரட்டல்!
சென்னை வம்சாவளி பெண் கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்காவில் எம்பியாக இருந்து வரும் நிலையில் இந்தியாவுக்குத் திரும்பி போ என அமெரிக்காவில் தொலைபேசியில் மிரட்டல் விடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
அமெரிக்காவின் ஜனநாயக கட்சியின் எம்பியாக இருப்பவர் பிரமிளா ஜெயபால். 56 வயதான இவர் சென்னையில் பிறந்து வளர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தற்போது அவருக்கு இந்தியாவுக்கு திரும்பி போ என மிரட்டல்கள் வருவதாகவும் ஆடியோவாக வெளிவந்து கொண்டிருக்கும் இந்த மிரட்டல்களை அவர் நேற்று வெளியிட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
அவருக்கு வந்த மிரட்டல்கள் ஆபாச வார்த்தைகளும் இடம்பெற்றுள்ளன என்பதும் இந்தியாவுக்கு திரும்பி செல்லாவிட்டால் கடும் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்று கூறப்பட்டு உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இதுகுறித்து பிரமிளா தனது டுவிட்டரில் பொதுவாக அரசியல்வாதிகளுக்கு இது மாதிரி மிரட்டல்கள் வருவது சகஜம்தான் என்றாலும் ஆனால் இதுபோன்ற வன்முறையை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் இந்த அணுகு முறைக்கு அடித்தளமாக இருக்கிற இனவெறி பாலின வெறியை ஏற்க முடியாது என்றும் கூறியுள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இலங்கை அதிபராகிறார் அநுர குமார திசநாயக்க! ரணில் விக்ரமசிங்கே படுதோல்வி..!

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments