Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுமியின் வாயில் மாட்டு சானத்தை தினித்த பெண் கைது

Webdunia
புதன், 28 மார்ச் 2018 (12:29 IST)
நேபாளத்தில் சிறுமி ஒருவர் செய்த தவறிற்காக, அவளது வாயில் மாட்டு சானத்தை தினித்த பெண் மீது போலீஸார் வழக்கு பதிந்துள்ளனர்.
நேபாளத்தில் கொல்புரில் கிதாபரியர்(50) என்ற பெண் வசித்து வருகிறார். இவரது வீட்டின் வாசலில் 6 வயது சிறுமி விளையாடிக் கொண்டிருந்தாள். சிறுமி நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக சிறுமி, கிதாபரியரின் வீட்டுக் குழாயை உடைத்து விட்டார். இதனால் ஆத்திரமடைந்த கிதாபரியர், சிறுமியின் வாயில் மாட்டு சாணத்தை திணித்துள்ளார்.
இதனையடுத்து அழுதுகொண்டே வீட்டிற்கு சென்ற சிறுமி, நடந்தவற்றை பெற்றோரிடம் கூறினாள். ஆத்திரமடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீஸார் கிதாபரியரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கைதான யூடியூபர் ஜோதியின் சொத்து மதிப்பு இத்தனை லட்சமா? அதிர்ச்சி தகவல்..!

இந்தியா ஒன்றும் தர்மசத்திரம் கிடையாது.. இலங்கை தமிழர் மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்..!

தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கன மழை.. வானிலை எச்சரிக்கை..!

இந்தியா பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கும் அமெரிக்காவுக்கும் சம்பந்தமில்லை: விக்ரம் மிஸ்ரா

மீண்டும் அதிகரிக்க தொடங்கிய கொரோனா தொற்று... சிங்கப்பூர், ஹாங்காங்கில் கட்டுப்பாடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments