Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பதவி துஷ்பிரயோகம்! முன்னாள் அதிபருக்கு சிறை !!!

Abuse of
Webdunia
செவ்வாய், 30 அக்டோபர் 2018 (17:04 IST)
வங்கதேச நாட்டின் முன்னாள் அதிபராக பதிவி வகித்தவர் கலிதா.   பதவியில் இருந்த போது அதிகார  துஷ்பிரயோகம் மற்றும் 28 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்த குற்றத்திற்காக வங்தேச நீதிமன்றம் கலிதாவிற்கு 7ஆண்டுகள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
தற்போது 73 வயதான கலிதா ஏற்கனவே கடந்த பிப்ரவரியில்  வேறு ஊழல் வழக்கில் 5 ஆண்டுகள் தண்டனை பெற்றுள்ளார்.
 
இதனால் இந்த இரண்டு தண்டனைகளையும் ஒருசேர அனுபவிப்பார் என வங்கதேச அரசு வழக்கறிஞர் முஷரப் ஹூசைன் செய்தியாளர்களுக்கு தெரிவித்துள்ளார்.
 
இதனால் வங்கதேசத்தில்  பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.80 கட்டணத்தில் நாள் முழுவதும் பயணம்.. ராமேஸ்வரம் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி..!

சிறுமி கொலை வழக்கு.! கைதானவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நிறைவு..!!

பதவியை ராஜினாமா செய்த உயர்நீதிமன்ற நீதிபதி.. பாஜகவில் இணைந்து தேர்தலில் போட்டி..!

பம்பரம் சின்னம் கோரிய வழக்கு.! தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவு.!!

.விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட பெண் பயணி!

அடுத்த கட்டுரையில்
Show comments