Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆப்கன் கிரிக்கெட் வாரிய புதிய சேர்மன் நியமனம்! தாலிபன்கள் நியமனம்!

Webdunia
திங்கள், 23 ஆகஸ்ட் 2021 (10:15 IST)
தாலிபன்கள் ஆப்கானிஸ்தானை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ள நிலையில் அங்கு அரசியல் சூழல் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றிய நிலையில் அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கனி தனது குடும்பத்தினருடன் ஆப்கானிஸ்தானை விட்டு தப்பி சென்றார். இந்நிலையில் அவர் தற்போது அரபு அமீரகத்தின் பாதுகாப்பில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தாலிபன்கள் ஆப்கனில் என்னென்ன மாற்றங்கள் செய்யப் போகிறார்கள் என்பது குறித்து உலகமே பார்த்து வருகிறது.

இந்நிலையில் வளர்ந்து வரும் கிரிக்கெட் அணியாக ஆப்கானிஸ்தானை அவர் ஒழித்து விடுவார்கள் என்று சொல்லப்பட்ட நிலையில் இப்போது கிரிக்கெட் வாரியத்துக்கு புதிய சேர்மனாக அஜிஜுல்லா ஃபாசில் என்ற புதிய சேர்மனை நியமித்துள்ளனர். இவர் இனிமேல் ஆப்கானிஸ்தானின் வரும் தொடர்களை மேற்பார்வையிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமர் மோடி எடுத்த முடிவு புத்திசாலித்தனமானது: ப சிதம்பரம் பாராட்டு..!

பாகிஸ்தானுக்குள் நுழைந்து அட்டாக் செய்த இந்திய ராணுவத்திற்கு வாழ்த்துக்கள்: ரஜினிகாந்த்

சென்னையில் திடீரென மேகமூட்டம்.. இன்று முதல் இடி மின்னலுடன் மழை பெய்யும் பகுதிகள்..!

ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை.. இந்திய விமானப்படை அதிரடி அறிவிப்பு..!

காஷ்மிர் பிரச்சனையில் மத்தியஸ்தம் செய்ய தயார்: அமெரிக்க அதிபர் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments