Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இப்படி ஆடை அணியலாமா? -ஐஸ்வர்யா ராய்க்கு வந்த சோதனை

Webdunia
வியாழன், 17 ஆகஸ்ட் 2017 (14:03 IST)
ஆஸ்திரேலியாவில் தேசிய கொடியை ஏற்ற நடிகை ஐஸ்வர்யா ராய், தான் அணிந்திருந்த ஆடையால் தர்ம சங்கடத்திற்கு ஆளாக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.


 

 
கடந்த 15ம் தேதி இந்திய சுதந்திர தின விழா நாடெங்கும் கொண்டாடப்பட்டது. இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நகரில் வசிக்கும் இந்தியர்கள் சார்பில் கொண்டாடப்பட்ட சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டு தேசியக்கொடியை ஏற்றுமாறு நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு அழைப்பு விடுக்கப்பட்டது.


 

 
இதை ஏற்றுக்கொண்ட அவர் தனது குழந்தையுடன் ஆஸ்திரேலியா சென்றிருந்தார். அப்போது அவர் லோ கட் நெக் வைத்த சுடிதார் போன்ற ஒரு ஆடையை அவர் அணிந்திருந்தார். அந்த ஆடை மிகவும் தளர்வாக இருந்ததால்,  புகைப்படங்களுக்கு போஸ் கொடுக்கும் போதும், அங்கிருந்தவர்களுடன் உரையாடும் போதும், மேடையில் பேசும் போதும், கைகளை வைத்து மூடிய படியே அவர் பேசினார். அந்த ஆடை அவருக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது நன்றாகவே தெரிந்தது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக முதல்வர் குறித்து இவ்வளவு கொச்சையாக பேசுவதா.? சி.வி சண்முகத்திற்கு உச்சநீதிமன்றம் கண்டனம்.!!

திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா எப்போது? கரகோஷத்துடன் நடப்பட்ட பந்தக்கால்..!

தஞ்சாவூர், சேலத்தில் மினி டைடல் பூங்கா.! காணொலி வாயிலாக திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்.!!

39 டாஸ்மாக் கடைகளை உடனே அகற்றுங்கள்: தமிழக அரசுக்கு ரயில்வே துறை கடிதம்..!

நாளை மத்திய வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்திற்கு கனமழையா?

அடுத்த கட்டுரையில்
Show comments