Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு நம்ம பிரதமர் மோடிதான் ’இன்ஸ்பிரேசன்’ போல...

Webdunia
திங்கள், 15 அக்டோபர் 2018 (18:18 IST)
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாகிஸ்தானில் நடைபெற்ற  தேர்தலில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் தெரீக் - இ - இன்சாப் கட்சி தலைவர் இம்ரான் கான் பிரமராகவும் பதவியேற்றார்.
அதன் பின் அரசு சொகுசு வசதிகள் பயன் படுத்தப்போவதில்லை என அறிவித்தார். அதனையடுத்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தவும்  தூதுவிட்டார். ஆனால் குழந்தையைக் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுவதையும் போல  பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவின் மீது தக்குஹ்டல் நடத்துவதை மறைமுகமாகவே அதரித்துவரும் பாகிஸ்தான் அரசின் இந்த போக்குக்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கவே மோடி இம்ரான் கானுடனான சந்திப்பை நிராகரித்தார்.
 
அதற்கு பதிலளித்த இம்ரான் கான் இந்தியா ஆவணபோக்குடன் நடந்து கொள்கிறது என குற்றம் சாட்டினார். இதனை மோடி பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
 
இந்நிலையில் நம் பாரத பிரதமர் மோடி இந்தியாவில் அறிமுகம் செய்துவைத்துள்ள தூய்மை இந்தியா திட்டத்தை போன்று இம்ரான்கானும் பாகிஸ்தானில் தூய்மை இந்தியா திட்டத்தை தொடங்கிவைத்துள்ளார்.
 
இதை அந்நாட்டு ஊடகங்கள் பெரிதாக விளம்பரப்படுத்தி வருகின்றன.
 
இது பாகிஸ்தானுக்கு புதிதாக இருந்தாலும் நம் பிரதமர் மோடி இந்தியாவில் அறிமுகம் செய்துவைத்த இத்திட்டத்தைதான் அந்நாட்ட்டில்  இம்ரான்கான்  பிரதி எடுக்கிறாரோ என கேள்வி எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments