Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உண்மையை பேசாத அனைத்து நாடுகளும் ஊமை பிசாசுகள்- துருக்கி அதிபர் எர்டோகன்

Webdunia
வெள்ளி, 27 அக்டோபர் 2023 (20:27 IST)
இஸ்ரேல்- பாலஸ்தீனம் ஆதரவு அமைப்பாக ஹமாஸ்  இடையே போர் நடைபெற்று வரும் நிலையில், இருதரப்பிலும் பல ஆயிரம் வீரர்கள் மற்றும் அப்பாவி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தப் போரை நிறுத்த வேண்டும் என  பல நாடுகள் மற்றும் ஐ நா அமைப்பு  கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த நிலையில், இஸ்ரேல் தாக்குதல் குறித்து உண்மையைப் பேசாத அனைத்து நாடுகள் ஊமைப் பிசாசுகள் என்று துருக்கி அதிபர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

காசாவில் நிகழ்வது இஸ்ரேல் நாட்டில் அ நீதி மற்றும் படுகொலைகள் ஆகும். இந்தப் போர் நிறுத்தப்படும் வரை எத்தனை  குழந்தைகள் பலியாக வேண்டும்? மேற்கு நடுகள் மனிதாபிமமான உதவிக் கப்பல்களுக்குப் பதிலாக இஸ்ரேல் நாட்டிற்கு விமானம் தாங்கி கப்பல்கள் அனுப்பி வருகின்றன. இது இரட்டை வேடம்.  இதில், பல பெண்கள், குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர், இதைக் கண்டு அமைதியாக இருக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

இந்தியா-பாகிஸ்தான் போரால் யாருக்கும் வெற்றி கிடைக்காது.. மனிதகுலத்திற்கு தான் தோல்வி : நேபாளம்

அடுத்த கட்டுரையில்
Show comments