Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆம்புலன்ஸ் விமானம் நொறுங்கி விபத்து..5 பேர் பலி

Webdunia
திங்கள், 27 பிப்ரவரி 2023 (23:09 IST)
அமெரிக்க நாட்டில் நோயாளியை ஏற்றிச் சென்ற விமானம் விபத்தில் சிக்கியதில் 5 பேர் பலியாகினர்.

அமெரிக்க நாட்டில் உள்ள நெவாடா என்ற மாகாணத்தில் ஒரு தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த ஆம்புலன்ஸ் ஒன்று,   நோயாளியை ஏற்றிச் சென்றது.

ஆம்புலன்ஸ் விமானம் மருத்துவமனைக்குச் சென்று கொண்டிருந்தபோது அது விமானத்தில் சிக்கி காணமால் போனதாகக் கூறப்படுகிறது.

இந்த விமானத்தில் விமானி, மருத்துவர், செவிலியர், நோயாளி  - அவரது உறவினர் என மொத்தம் 5 பேர் இருந்ததாகக் கூறப்படுகிறது.

காணாமல் போன விமானத்தைத் தேடும் பணி தீவிரமடைந்தது. அதன்பின்னர், ச்டஎஜ்கொஅச் நகரில், அந்த விமானம் ஒரு மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கியது கண்டுபிடித்தனர்.

இதையடுத்து விபத்தின் பலியானவர்களை மீட்புக் குழுவினர் மீட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி, ராகுல் காந்தியுடன் சுப்ரீம் கோர்ட் நீதிபதி முக்கிய ஆலோசனை.. என்ன காரணம்?

தமிழகத்தில் இந்திய ராணுவம் குறித்து அவதூறு பேச்சு: நயினார் நாகேந்திரன் தலைமையில் போராட்டம்..!

டெல்லி செங்கோட்டை என்னுடையது.. வழக்கு தொடர்ந்த பெண்.. சுப்ரீம் கோர்ட் பதில்..!

TNPSC குரூப் 2ஏ தேர்வு முடிவுகள் வெளியீடு.. எந்த இணையதளத்தில் பார்க்கலாம்?

பாகிஸ்தானால் ஆப்கானிஸ்தானுக்கும் பாதிப்பு..! உலக நாடுகள் வச்ச ஆப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments