Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பு: இதுலயும் அமெரிக்கா முதலிடம்!

Webdunia
வெள்ளி, 27 மார்ச் 2020 (08:21 IST)
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் சூழலில் கடந்த சில வாரங்களில் அமெரிக்காவில் நிலைமை மோசமடைந்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் சீனாவிலிருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. கடந்த மூன்று மாத காலங்களில் சீனாவில் 81 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

தற்போது சீனா உயிரிழப்பை கட்டுக்குள் கொண்டு வந்தாலும், ஸ்பெயின், இத்தாலில் ஆகிய நாடுகளில் பலி எண்ணிக்கை கடந்த வராங்களில் உயர்ந்து சீனாவை தாண்டி விட்டன. இந்நிலையில் அமெரிக்காவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 85 ஆயிரத்தை தாண்டியுள்ளது. உலகளவில் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நாடாக அமெரிக்கா மாறியுள்ளது.

இதனால் எதிர்வரும் வாரங்களில் அமெரிக்காவில் உயிர்பலி அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முஸ்லீம் நாட்டுடன் 12 முக்கிய ஒப்பந்தத்தை செய்த இந்தியா.. பாகிஸ்தான், துருக்கி அதிர்ச்சி..!

இந்தியா எங்கள் நட்பு நாடு.. இடைக்கால அதிபருக்கு எதிரான கருத்தை வெளியிட்ட வங்கதேச ராணுவ தளபதி..!

பாகிஸ்தான் - பங்களாதேஷ் பார்டருக்கு சென்றாரா யூடியூபர் ஜோதி? உள்துறை செயலாளர் திடுக் தகவல்..!

இந்தியாவை முந்தியது வங்கதேசம்.. எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங் சேவை தொடக்கம்..!

துணை முதல்வர் பதவி, ஆட்சியில் அதிகாரம் கேட்பதில் தவறில்லை: கார்த்தி சிதம்பரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments