Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சைஃபர் குற்றங்களினால் தலைசுற்ற வைக்கும் அளவு பண மோசடி !

Webdunia
திங்கள், 7 டிசம்பர் 2020 (22:59 IST)
இன்றைய நவீன உலகம் இணையதளப் புரட்சியை உருவாக்கிக்கொண்டுள்ளது.  ஆனால் இதே இணையதளத்தில் நிகழும் குற்றங்களால் இந்த ஆண்டில் 1 லட்சம் கோடி டாலர் அளவுக்கு இழப்பீடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்குற்றங்கள் கடந்த 2018 ஆம் ஆண்டில்  600- பில்லியன் டாலர்களாக இருந்த நிலையில் இது நாளுக்கு நாள் அதிகரித்து, இந்த ஆண்டில் மட்டும் 945 பில்லியன் டால்ர்களாக அதிகரித்துள்ளது.இதுகுறித்து பிரபல மெக்கஃபே நிறுவன்ம் கூறியுள்ளதாவது :  இந்த ஆண்டில் சைபர் குற்றங்கலில் இருந்து மக்கள் தங்களின் தொழில்நுட்பக் கருவிகளைப் பாதுகாக்க ஆகும் செலவு என்பது 145 பில்லியன் டாலர்களாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் அடிக்கடி சைபர் குற்றங்கள் நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு இன்னொரு அடி.. இந்தியாவின் நட்பு நாடாகிறது ஆப்கானிஸ்தான்..!

அமைதி பேச்சுவார்த்தைக்கு தயார்.. இந்தியாவுக்கு அழைப்பு விடுத்த பாகிஸ்தான் பிரதமர்..!

மீண்டும் பரவுகிறதா கொரோனா வைரஸ்? ஹாங்காங், சிங்கப்பூரில் பரபரப்பு..!

டாய்லெட் வெடித்து சிதறியதில் 20 வயது இளைஞர் படுகாயம்.. விசாரணையில் திடுக் தகவல்..!

10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய இரட்டை சகோதரிகளுக்கு ஒரே மதிப்பெண்கள்.. ஆச்சரிய தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments