Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெர்மன் அதிபராக 4வது முறையாக வெற்றி பெற்றார் ஏஞ்சலா மெர்க்கல்

Webdunia
திங்கள், 25 செப்டம்பர் 2017 (05:37 IST)
ஜெர்மன் அதிபருக்கான தேர்தல் ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை அந்நாட்டில் நடந்து வருகிறது. அந்த வகையில் 2013ஆம் ஆண்டுக்கு பின்னர் நேற்று மீண்டும் அதிபர் தேர்தல் நடைபெற்றது.



 
 
இந்த தேர்தலில் ஏழு பேர் போட்டியிட்ட போதிலும் கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் சார்பில் போட்டியிட்ட அதிபர் ஏஞ்சலா மெர்கலுக்கும், சமூக ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட மார்டின் ஷூல்ஸ்சுக்கும் தான் போட்டி இருந்தது.
 
இந்த நிலையில் ஏஞ்சலா மெர்கல் 33.2 சதவீதம் வாக்குகள் பெற்று சாதனை வெற்றி பெற்றார். சமூக ஜனநாயக கட்சி 20.8 சதவீதம் வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது, இந்த வெற்றியால் ஏஞ்சலா மெர்க்கல் நான்காவது முறையாக ஜெர்மன் அதிபராக பதவியேற்கிறார்.  அதிபர் ஏஞ்சலாவின் வெற்றியை ஜெர்மன் நாட்டு மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிந்து நதியில் அணை கட்டினால் அதை இடிப்போம்.. பாகிஸ்தான் அமைச்சர்.. மத்திய அமைச்சர் பதிலடி..!

கத்தரி வெயிலை கண்டு பயப்பட வேண்டாம்.. நல்ல செய்தி சொன்ன வெதர்மேன்..!

தமிழகத்தில் சொத்து வரி மீண்டும் உயர்வா? அரசின் விளக்கம்..!

இந்தியா போர் தொடுத்தால் தக்க பதிலடி கொடுப்போம்: பாகிஸ்தான் ராணுவ தளபதிகள்..!

ஸ்கைப் சேவைக்கு விடை.. மே 5ல் நிறைவு பெறுகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments