Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆப்பிள் சாதனங்களை அரசு ஊழியர்கள் பயன்படுத்த தடை: அதிர்ச்சி அறிவிப்பு..!

apple store
, செவ்வாய், 18 ஜூலை 2023 (08:55 IST)
ஆப்பிள் ஐபோன் உள்பட ஆப்பிள் சாதனைகளை அரசு ஊழியர்கள் பயன்படுத்த தடை என ரஷ்ய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஆப்பிள் ஐபோன் உள்பட ஆப்பிள் நிறுவனங்களின் சாதனங்களை உலகம் முழுவதும் ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஆப்பிள் நிறுவனத்தின் சாதனங்கள் மூலம் உளவு நிறுவனங்கள்  சோதனை செய்யும் வாய்ப்பு இருப்பதாக ரஷ்ய அரசு கூறியுள்ளது. 
 
இதனால் ரஷ்யாவில் உள்ள அரசு அதிகாரிகள் ஆப்பிள் நிறுவன சாதனங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க உளவு நிறுவனங்கள் ஆப்பிள் சாதனங்கள் மூலம் உளவு பார்க்க கூடும் என்பதால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய அரசு விளக்கம் அளித்துள்ளது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் மருத்துவமனை செல்கிறாரா அமைச்சர் செந்தில் பாலாஜி? பரபரப்பு தகவல்..!