Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஷ்யாவில் செல்போன் விற்பனையை நிறுத்தியது ஆப்பிள்!

Webdunia
புதன், 2 மார்ச் 2022 (07:43 IST)
ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் கடும் போர் காரணமாக உக்ரைன் நாட்டில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது 
 
உக்ரைன் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து உலக நாடுகள் பொருளாதார தடை உள்பட பல்வேறு தடைகளை ரஷ்யா மீது விதித்துள்ளன. அதேபோல் கூகுள் உள்பட பல நிறுவனங்கள் ரஷ்யாவுக்கு தடையை விதித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
இந்த நிலையில் உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையை கண்டித்து ரஷ்யாவில் ஆப்பிள் செல்போன்கள் விற்பனை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக ஆன்லைன் ஸ்டோர்களிலும் ஆப்பிள் செல்போன் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது
 
அதேபோல் பணப்பரிமாற்ற செயலியான கூகுள் பே, ஆப்பிள் பே உள்பட அனைத்து பணபரிமாற்ற செயலிகளும் ரஷ்யாவில் சேவையை நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிந்து நதியில் அணை கட்டினால் அதை இடிப்போம்.. பாகிஸ்தான் அமைச்சர்.. மத்திய அமைச்சர் பதிலடி..!

கத்தரி வெயிலை கண்டு பயப்பட வேண்டாம்.. நல்ல செய்தி சொன்ன வெதர்மேன்..!

தமிழகத்தில் சொத்து வரி மீண்டும் உயர்வா? அரசின் விளக்கம்..!

இந்தியா போர் தொடுத்தால் தக்க பதிலடி கொடுப்போம்: பாகிஸ்தான் ராணுவ தளபதிகள்..!

ஸ்கைப் சேவைக்கு விடை.. மே 5ல் நிறைவு பெறுகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments