Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல் விலை உயர்வால் கவிழ்ந்த ஆட்சி: உலகிலேயே முதல் முறை!

Webdunia
வெள்ளி, 7 ஜனவரி 2022 (07:30 IST)
பெட்ரோல் விலை உயர்வால் கவிழ்ந்த ஆட்சி: உலகிலேயே முதல் முறை!
பெட்ரோல் டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலை உயர்ந்ததால் உலகிலேயே முதல் முறையாக ஒரு நாட்டின் அரசு கவிழ்ந்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
கஜகஸ்தான் என்ற நாட்டின் பிரதமரான அஸ்கர் என்பவர் ஆட்சி செய்து வரும் நிலையில் அந்நாட்டில் வாகன எரிபொருள் விலை உச்சத்திற்கு சென்றதால் அந்நாட்டு மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்
 
அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வாகன எரிபொருள் விலை ஏற்றத்திற்கு எதிரான மக்களின் ஆவேசமான போராட்டத்திற்கு பணிந்து கஜகஸ்தான் பிரதமர் அஸ்கர் மாமின் என்பவர் பதவி விலகினார்
 
இதனை அடுத்து அவரது ஆட்சி கவிழ்ந்தது. இந்த நிலையில் நாடு முழுவதும் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது
 
உலகிலேயே வாகன எரிபொருள் விலை ஏற்றத்தால் ஒரு அரசுகள் இருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.1.5 கோடி ரொக்கம்.. 1 கிலோ தங்கம்.. 1.5 கிலோ வெள்ளி.. மாப்பிள்ளைக்கு மாமனார் கொடுத்த வரதட்சணை..!

இந்தியா நடத்தியது பழிக்குப்பழி தாக்குதல்; பேசித் தீர்க்க முயல்கிறேன்! - அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!

திருமணத்திற்கு முன்பே கர்ப்பம்.. YouTube பார்த்து கல்லூரி மாணவிக்கு பிரசவம் பார்த்த காதலர்..!

Result எதுவானாலும் கலங்க வேண்டாம்.. இது முடிவல்ல.. தேர்வு முடிவு நாளில் முதல்வர் அறிவுரை..!

கூலி வேலைக்கு சவுதி சென்றவருக்கு லாட்டரியில் ரூ.57 கோடி பரிசு! - மகிழ்ச்சியில் குடும்பத்தினர்!

அடுத்த கட்டுரையில்
Show comments