Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எக்ஸ் தளத்தில் பாலியல் சுரண்டல், தாக்குதல் பதிவுகள்! – ரூ.3.20 கோடி அபராதம்!

Webdunia
செவ்வாய், 17 அக்டோபர் 2023 (09:08 IST)
பிரபலமான சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் பதிவுகள் சரியாக கையாளப்படாததாக ஆஸ்திரேலிய அரசு அபராதம் விதித்துள்ளது.



உலகம் முழுவதும் பிரபலங்கள் முதல் சாமானியர் வரை அனைவரும் பயன்படுத்தும் சமூக வலைதளம் எக்ஸ் (ட்விட்டர்). எலான் மஸ்க் இதை வாங்கியதில் இருந்து தொடர்ந்து சர்ச்சைக்கு மேல் சர்ச்சைக்கு உள்ளாகி வருகிறது எக்ஸ். முக்கியமாக எக்ஸ் தளத்தில் ஆபாச வீடியோக்கள் எந்தவித எச்சரிக்கையும் இன்றி பகிரப்படுவதால் சிறு வயதினரும் இதை பயன்படுத்துவதில் சிக்கல்கள் உள்ளது.

இந்நிலையில் எக்ஸ் தளத்தில் பாலியல் சுரண்டல் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல் தொடர்பான பதிவுகள் மற்றும் செயல்பாடுகளை எக்ஸ் நிறுவனம் சரியாக கையாளவில்லை எனவும், இதுகுறித்த முறையான விளக்கத்தை அளிக்கவில்லை எனவும் எக்ஸ் நிறுவனத்திற்கு ரூ.3.20 கோடியை அபராதமாக விதித்துள்ளது ஆஸ்திரேலியா.

மேலும் பல நாடுகளிலும் எக்ஸ் தளத்தின் தான் தோன்றி தனமான சட்டத்திட்டங்கள் விமர்சனங்களை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் 8 கோடி பேரில் 5.6 கோடி முத்ரா கடன் எப்படி சாத்தியம்? பிபிசி தமிழ் கேள்விக்கு மத்திய நிதியமைச்சகம் விளக்கம்

பலாத்காரம் செய்யும்போது சிரிக்கணும்.. ப்ரஜ்வல் ரேவண்ணாவின் சைக்கோ டார்ச்சர்! - குற்றப்பத்திரிக்கையில் பகீர் சம்பவம்!

தமிழகத்தில் அடுத்த 6 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்..!

மது ஒழிப்பில் நாங்கள் பிஎச்டி, திருமாவளவன் எல்கேஜி தான்: டாக்டர் அன்புமணி

உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கிய தமிழருடன் பேசிய முதல்வர் ஸ்டாலின்.. வீடியோ வெளியீடு..!

அடுத்த கட்டுரையில்