Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாராளூமன்றத்தில் பாலூட்டிய பெண் எம்பி திடீர் ராஜினாமா

Webdunia
புதன், 19 ஜூலை 2017 (06:30 IST)
ஆஸ்திரேலியா பாராளுமன்றத்தில் தன்னுடைய குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டிய பெண் எம்பி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



 
 
ஆஸ்திரேலியா நாட்டின் லாரிஸ்சா வாட்டர் என்ற எம்பி, முதல்முறையாக பாராளுமன்றத்தில் குழந்தைக்கு பாலூட்டி எம்பி என்ற புகழை பெற்றார். இந்த நிலையில் அவர் இரட்டை குடியுரிமை பெற்றிருப்பதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து தனது எம்பி பதவியை ராஜினாமா செய்தார். அந்நாட்டின் அரசியல் சட்டத்தின்படி ஒருவர் இரட்டை குடியுரிமையோ, பல நாட்டு குடியுரிமைகளோ பெற்றிருந்தால் அவர் எம்பி பதவி வகிக்க தகுதியற்றவர் ஆவார். 
 
11 மாத குழந்தையாக இருந்தபோது லாரிஸ்சாவின் பெற்றோர்கள் கனடாவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு வந்துவிட்டனர். லாரிஸ்சா கனடா நாட்டின் குடியுரிமையை பெற்றுள்ளார் என்பதே அவருக்கு இப்போதுதான் தெரியுமாம்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிக்க முயற்சி.! திருச்சியில் பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த காவல்துறை.!!

லெபனான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் - 100-க்கும் மேற்பட்டோர் பலி..!!

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்.? உயர்நீதிமன்றம் கேள்வி.!

திருப்பதி லட்டு விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை - தமிழக பாஜக வலியுறுத்தல்..!!

நர்சிங் மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம்.! விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments