Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய விமானங்களுக்கு மேலும் ஒரு நாடும் தடை விதிப்பு!

Webdunia
செவ்வாய், 27 ஏப்ரல் 2021 (12:15 IST)
இந்தியாவில் இருந்து வரும் விமானங்களுக்கு மே 15 ஆம் தேதி வரை தடை விதிக்கப்படுவதாக ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவும் வேகம் அச்சுறுத்தும் விதமாக இருப்பதால், பல நாடுகள் இந்தியாவுடனான விமான சேவையை ரத்து செய்துள்ளன. இந்நிலையில் இப்போது ஆஸ்திரேலியாவும் மே 15 ஆம் தேதி வரை இந்தியாவில் இருந்து வரும் விமானங்களுக்கு தடை விதித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு இன்னொரு அடி.. இந்தியாவின் நட்பு நாடாகிறது ஆப்கானிஸ்தான்..!

அமைதி பேச்சுவார்த்தைக்கு தயார்.. இந்தியாவுக்கு அழைப்பு விடுத்த பாகிஸ்தான் பிரதமர்..!

மீண்டும் பரவுகிறதா கொரோனா வைரஸ்? ஹாங்காங், சிங்கப்பூரில் பரபரப்பு..!

டாய்லெட் வெடித்து சிதறியதில் 20 வயது இளைஞர் படுகாயம்.. விசாரணையில் திடுக் தகவல்..!

10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய இரட்டை சகோதரிகளுக்கு ஒரே மதிப்பெண்கள்.. ஆச்சரிய தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments