Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இங்கிலாந்து மன்னர் பதவியேற்கும் நாளில் வங்கிகளுக்கு விடுமுறை

Webdunia
திங்கள், 7 நவம்பர் 2022 (22:23 IST)
இங்கிலாந்து நாட்டு ராணி 2 ஆம் எலிசபெத் கடந்த செப்டம்பர்  8 ஆம் தேதி  மறைந்தார்.  இதையடுத்து, இங்கிலாந்தின் புதிய மன்னராக அவரது மகன் சர்லஸ் மன்னராகப் பதவியேற்றார்.

3 ஆம் சார்லஸ் முறைப்படி வரும் 2023 ஆம் ஆண்டு மே 6 ஆம் தேதி மன்னராகப் பதவியேற்பார் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில், பிரமாண்ட முறையில் நடக்கவுள்ள மன்னரின் பதவியேற்பு விழாவிற்காக மே 8 ஆம் தேதி வங்கிகளுக்கு  இங்கிலாந்து அரசு விடுமுறை அறிவித்துள்ளது.

ALSO READ: இங்கிலாந்து புதிய பிரதமராக ரிஷி சுனக் பதவியேற்பு!
 
எனவே,  3 ஆம் சார்லஸ் பதவியேற்கும் மே 6 ஆம் தேதி முடிசூட்டு விழாவைத் தொடர்ந்து, மே 8 ஆம் தேதி வங்கி விடுமுறையாக இருக்கும் என்று அதிகாரப்பூர்வமா அறிவித்துள்ளது.
இந்த விழாவில் கலந்துகொள்ள  நாட்டு மக்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments