Webdunia - Bharat's app for daily news and videos

Install App

படகு கவிழ்ந்து விபத்து...59 அகதிகள் பலி...104 பேர் மீட்பு

Webdunia
புதன், 14 ஜூன் 2023 (22:10 IST)
கிரேக்க கடற்கரையில் அகதிகளை ஏற்றிக் கொண்டு சென்ற பெலோபொன்னீஸில் ஒரு படகு கவிழ்ந்து விபத்தில்  59 அகதிகள் பலியானதாகவும் 104 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.

கிரேக்க கடற்கரையில் அகதிகளை ஏற்றிக் கொண்டு சென்ற பெலோபொன்னீஸில் ஒரு படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.சர்வதேச கடல் பகுதியில் நடைபெற்ற இந்த விபத்து பலத்த காற்று வீசியதால் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதுபற்றி தகவல் அறிந்து ராணுவ விமானம் ,ஹெலிகாப்டர் மற்றும்  படகுகளும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டது.

இந்த விபத்தில் சிக்கி 59 அகதிகள் பலியாகினர். மேலும்,104 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

இதுபற்றி கடலோர காவல் படையினர் கூறியதாவது: லிபியாவில் இருந்து இத்தாலி நோக்கி இவர்கள் பயணித்ததாகக் கூறப்படுகிறது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அயோத்தி கோயில் கும்பாபிஷேகத்திலும் திருப்பதி லட்டு விநியோகம்..! விசாரணை நடத்த வேண்டும் - தலைமை அர்ச்சகர்.!!

அனைத்து சாதி அர்ச்சகர்களுக்கு அவமரியாதை - இதுவா திராவிட மாடல் சமூக நீதி.? ராமதாஸ் கண்டனம்..!

மக்களை திசை திருப்புவதற்காக தமிழகத்திற்கு லட்டு பிரச்சனை- சீமான் பேச்சு!

தடையில்லா சான்று வக்பு நிலத்திற்கு கொடுக்க முடியாது -நவாஸ் கனி எம்பி பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments