Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆப்கானிஸ்தானின் குண்டுவெடிப்பு 9 பேர் பலி

Webdunia
வியாழன், 28 ஏப்ரல் 2022 (23:44 IST)
ஆப்கானிஸ்தானில்  கடந்த வாரம் ஒரு மசூதிக்கு அருகில் உள்ள பள்ளியில் குண்டு வெடித்து, 33 ஷியா பக்தர்கள் உயிரிழந்த நிலையில், இன்றூம் குண்வெடித்ததில், 9 பேர் உயிரிழந்துள்ளனர்.  இது உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டில் தற்போது தாலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. இன்று வடக்கு பகுதியில் இரண்டு இடங்களில் வெடிகுண்டு வெடித்ததில் 9 பேர் உயிரிழந்தனர். 13 பேர் காயம் அடைந்துள்ளனர்.

இந்த தாக்குதல், ஷியா பிரிவினர் வசிக்கும்  பார்க மாகாண தலை  நகர் மசார் –இ- ஷரிபில் இரண்டு வாகனங்களை குறிவைத்து நிகழ்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்தத் தீவிரவாத அமைப்புகளுக்கும் பொறுப்பேற்கவில்லை எனினிலும்  தலிபான் படையினர் இதுகுறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக சீன ஊடகம் செய்தி.. இந்தியா கண்டனம்..!

விரைவில் சந்திப்போம்.. வெற்றி நிச்சயம்.. பிளஸ் 2 மாணவர்களுக்கு விஜய் வாழ்த்து..!

இந்திய ராணுவ வீரர்களுக்கு கட்டணத்தில் சலுகை: ஏர் இந்தியா அறிவிப்பு..!

பஞ்சாப் போலீசாருக்கு விடுமுறை ரத்து: உடனடியாக பணிக்கு திரும்ப உத்தரவு..!

லாகூர் விமான நிலையம் அருகே குண்டுவெடிப்பு! வான்வெளியை மொத்தமாக மூடிய பாகிஸ்தான்!

அடுத்த கட்டுரையில்
Show comments