Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யாருக்கு பூஸ்டர் டோஸ்? அறிவிப்பை எதிர்பார்த்து பிரிட்டன்

Webdunia
செவ்வாய், 14 செப்டம்பர் 2021 (14:02 IST)
பிரிட்டன், தன்நாட்டு மக்களுக்கு கொரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்துவது குறித்து கடந்த பல வாரங்களாக விவாதித்து வருகிறார்கள். 

 
கொரோனா குளிர்கால திட்டத்தின் ஒரு பகுதியாக இன்று பிரிட்டனில் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தப்படுவது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
யாருக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட வேண்டும் என்பது குறித்து முடிவெடுக்க, பிரிட்டன் அரசு தடுப்பூசி மற்றும் நோய்த்தடுப்புக்கான கூட்டு குழுவிடம் அறிவுரை வழங்குமாறு கேட்டிருந்தது. ஆனால் இதுவரை அக்குழுவினரிடம் இருந்து வர வேண்டிய பரிந்துரைகக்காக அரசு காத்திருக்கிறது.
 
இரண்டாம் டோஸ் கொரோன தடுப்பூசி செலுத்தப்பட்டு குறைந்தபட்சம் ஆறு மாத காலத்துக்குப் பிறகு, ஒரு டோஸ் ஃபைசர் தடுப்பூசி செலுத்துவது தான் பூஸ்டர் டோஸ் என்றழைக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமித்ஷா மீது வருத்தம் என்பது உண்மைதான்: முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம்..!

இந்தியா பாகிஸ்தான் போரை நான் நிறுத்தினேன் என்று சொல்லவே இல்லை: பல்டி அடித்த டிரம்ப்

ஆரம்பத்தில் சரிந்த பங்குச்சந்தை வர்த்தக முடிவில் உச்சம்.. குஷியில் முதலீடு செய்தவர்கள்..!

பாஜகவுடன் கூட்டணி இல்லை.. தவெக உறுதிபட அறிவிப்பு.. 3வது அணி உருவாகிறதா?

பிறந்த நாள் விழாவில் சாப்பிட்ட 27 பேர் மருத்துவமனையில் அனுமதி.. ஒருவர் பரிதாப பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments