Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’நாய்’ மீது பாசம் பொழியும் ’ பூனை’ ... நீங்களே பாருங்க ! வைரல் வீடியோ

Webdunia
செவ்வாய், 19 நவம்பர் 2019 (19:10 IST)
இந்த உலகில் உள்ள எல்லா உயிரினங்களுக்குமே தனித்தன்மை உண்டு. அந்த வகையில்,பூனை மற்ற விலங்குகளைவிட மனிதர்களிடம் அதிகமாகப் பழகுகிறது. மனிதர்களும் செல்லமாக அதை வளர்க்கிறார்கள். 
அதேபோல் நாயும் வீட்டைக் காவல் காக்கும் வேலையைக் கச்சிதமாகச் செய்கிறது.அதனால் மனிதர்களின் செல்லமாகவும், நன்றியின் அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது.
 
இந்நிலையில், வெளிநாட்டில், ஒருவது வீட்டில், பூனை வளர்த்து வந்துள்ளார். அப்போது அவர் புதிதாக ஒரு நாயை வாங்கிவந்துள்ளார். பொதுவாகவே நாயும், பூனையும் ஒன்றுக்கு ஒன்று மோதிக்கொள்ளும். ஆனால் இண்ட இவரது வீட்டில் இருக்கும் நாயும் பூனையும் நெருங்கிய நண்பர்கள் ஆகினர். அப்போது, தன் குட்டியைப் போல் நினைத்து அந்தப் நாயை அரவணைத்து தன் மடியில் படுக்க வைத்துக்கொண்டது. இந்த வீடியோ வைரல் ஆகிவருகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கைதான யூடியூபர் ஜோதியின் சொத்து மதிப்பு இத்தனை லட்சமா? அதிர்ச்சி தகவல்..!

இந்தியா ஒன்றும் தர்மசத்திரம் கிடையாது.. இலங்கை தமிழர் மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்..!

தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கன மழை.. வானிலை எச்சரிக்கை..!

இந்தியா பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கும் அமெரிக்காவுக்கும் சம்பந்தமில்லை: விக்ரம் மிஸ்ரா

மீண்டும் அதிகரிக்க தொடங்கிய கொரோனா தொற்று... சிங்கப்பூர், ஹாங்காங்கில் கட்டுப்பாடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments