Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் இன்று தொடங்குகிறது சர்வதேச புத்தக கண்காட்சி: பொதுமக்கள் ஆர்வம்!

Webdunia
வெள்ளி, 6 ஜனவரி 2023 (08:05 IST)
சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் புத்தக கண்காட்சி நடைபெறும் என்பதும் இந்த புத்தகக் கண்காட்சிகளுக்கு சென்னை மக்களின் ஆதரவு அமோகமாக இருக்கும் என்பதும் தெரிந்ததே.
 
இந்த நிலையில் 46 ஆவது புத்தக கண்காட்சியை சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் இன்று தொடங்க உள்ளது. முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று மாலை இந்த புத்தக கண்காட்சியை தொடங்கி வைக்கிறார். 
 
இன்று முதல் பதினேழு நாட்கள் புத்தக கண்காட்சி நடைபெறும் என்றும் சுமார் 6000 அரங்குகளில் புத்தக கண்காட்சிக்காக அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது 
 
ஒவ்வொரு நாளும் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரைபொதுமக்களுக்கு அனுமதி உண்டு என்றும் மாணவ மாணவிகளுக்கு கட்டணத்தில் சலுகை உண்டு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக முப்பெரும் விழாவில் கருணாநிதி..! வியந்து பார்த்த தொண்டர்கள்..!!

இன்னும் 100 ஆண்டுகளுக்கு திமுகவின் தேவை உள்ளது.! மாநில சுயாட்சியை வென்றெடுப்போம் - முதல்வர் ஸ்டாலின்..!!

ஆர். எஸ். எஸ். ஐ. சேர்ந்த ஹோட்டல் அதிபருக்கே மன்னிப்பு கேட்கும் சூழ்நிலை - மாணிக்கம்எம்.பி!

குரங்கம்மை அறிகுறியுடன் மருத்துவமனையில் வாலிபர் அனுமதி..வளைகுடா நாட்டில் இருந்து வந்தவரா?

பெண்கள் இரவுப்பணி செய்ய கூடாதா? மே.வங்க அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments