Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒருத்தருக்கு கொரோனா; 3.20 லட்சம் பேர் ஊரடங்கில்..! – ஸ்ட்ரிக்டு காட்டும் சீனா!

China
Webdunia
புதன், 13 ஜூலை 2022 (09:27 IST)
சீனாவில் தற்போது கொரோனா பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் ஒருவருக்கு கொரோனா உறுதியானதால் மொத்த நகரத்திற்கே ஊரடங்கு அறிவித்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடான சீனா கடந்த சில ஆண்டுகளாக கொரோனா பாதிப்பால் கடும் நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகிறது. கடந்த சில மாதங்கள் முன்னதாக கொரோனா பாதிப்புகள் ஓரளவு குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

சீனாவின் கொரோனா பாதிப்பு தினசரி 200 – 300க்குள் இருந்து வருகிறது. இந்நிலையில் சீனாவின் வுகேங்க் நகரில் சமீபத்தில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால் ஒட்டுமொத்த நகரத்திற்கே வியாழக்கிழமை வரை ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது சீனா. சீனாவின் இந்த நடவடிக்கையால் அந்நகரத்தின் தொழில்கள் முடங்குவதுடன், மக்களும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தார்களா தமிழக யூடியூபர்கள்.. விசாரணை செய்ய வாய்ப்பு..!

கடை திறப்பது மட்டும் தான் ஓனரின் வேலை.. வாடிக்கையாளர்களே டீ போட்டு குடிக்கும் டீக்கடை..!

இன்று இரவு 7 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. முன்னெச்சரிக்கை அறிவிப்பு..!

பஹல்காமில் தாக்கியவர்களை இன்னும் ஏன் பிடிக்கவில்லை. காங்கிரஸ் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறும் பாஜக..!

டேபிளுக்கு அடியில் காலை பிடிக்கும் பழக்கம் எனக்கு இல்லை: ஈபிஎஸ்க்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments