Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரு நாட்டு எல்லையில் பாலம் கட்டும் சீனா… செயற்கைக்கோள் புகைப்படம்!

Webdunia
செவ்வாய், 4 ஜனவரி 2022 (10:04 IST)
இந்தியா மற்றும் சீனா எல்லையில் உள்ள ஏரி ஒன்றில் சீனா பாலம் கட்டி வருவது செயற்கைக் கோள் புகைப்படம் மூலம் தெரிய வந்துள்ளது.

இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் எல்லைப்பகுதியில் தங்கள் ராணுவத்தினரை குவித்து வருவதால் கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் இந்தியாவின் பகுதிகளை சீனா ஆக்கிரமித்துள்ளதாக பாஜகவைச் சேர்ந்த சுப்ரமண்ய சுவாமியே குற்றம் சாட்டி வருகின்றார்.

இந்நிலையில் இந்தியாவில் பெரும்பகுதியைக் கொண்ட பாங்காங்க் என்ற ஏரியில் சீனா இப்போது பாலம் கட்டி வருவதாக செயற்கைக் கோள் புகைப்படம் மூலம் தெரியவந்துள்ளது. ஏற்கனவே எல்லைப் பகுதியில் ராணுவ வீரர்களுக்கு தேவையான குடியிருப்புக் கட்டிடங்களைக் கட்டியது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லெபனானில் பேஜர் தாக்குதலில் 7 மொழி தெரிந்த பெண் சிஇஓவுக்கு தொடர்பா? தலைமறைவானதால் பரபரப்பு

30 துண்டுகளாக பிரிட்ஜில் இளம்பெண் உடல்.. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் டெல்லியில் கைதான முக்கிய ரவுடி.. மொத்தம் 28 பேர் கைது..!

கொடைக்கானலுக்கு தண்ணீர் பாட்டில் கொண்டு சென்றால் வரி: மாவட்ட நிர்வாகம்..!

இலங்கை அதிபராகிறார் அநுர குமார திசநாயக்க! ரணில் விக்ரமசிங்கே படுதோல்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments