Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடர்ந்து சீன எல்லைக்கும் புகும் அமெரிக்க கப்பல்கள்! – எச்சரிக்கும் சீனா!

Webdunia
ஞாயிறு, 29 ஆகஸ்ட் 2021 (09:18 IST)
கடந்த சில மாதங்களாக சீன கடல் எல்லைக்குள் அமெரிக்க கப்பல்கள் அத்துமீறி நுழைவதாக சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.

சீனாவிலிருந்து 1949ல் தைவான் பிரிந்து தனி நாடானது. ஆனால் தைவான் சீனாவின் ஒரு பகுதியே என சீனா தொடர்ந்து வாதிட்டு வருகிறது. இந்நிலையில் தைவான் ஜலசந்தி வழியாக மற்ற நாட்டு கப்பல்கள் செல்வதையும் சீனா கண்டித்து வருகிறது.

இந்நிலையில் நேற்று முதற்கொண்டு அமெரிக்க போர்க்கப்பல்கள் அடிக்கடி தைவான் ஜலசந்தி வழியாக பயணித்து வருகின்றனர். இதுகுறித்து கண்டனம் தெரிவித்துள்ள சீனா, அமெரிக்க போர்க்கப்பல்கள் தைவான் ஜலசந்தி வழியாக செல்வதால் தைவான் ஜலசந்தியின் ஸ்திரத்தன்மையும், அமைதியும் குலைவதாக தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாக்டராலேயே கண்டுபிடிக்க முடியல.. புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்த AI!

ஓட்டு மெஷின்ல கள்ள ஓட்டு விழக்கூடாது! 2026 தமிழக வெற்றிக் கழகத்தின் காலம்! - ஆதவ் அர்ஜுனா!

அண்ணா சொன்னதை மனசுல வைங்க.. தைரியமா மக்கள்கிட்ட பேசுங்க! - தவெக தலைவர் விஜய்!

அரசியல் சாசனத்தை சிதைக்கிறது பாஜக: ப.சிதம்பரம் காட்டம்..

சிந்து நதிநீரை நிறுத்தினால் இந்தியா மீது அணுகுண்டு வீசப்படும்: பாகிஸ்தான் அமைச்சர்...!

அடுத்த கட்டுரையில்
Show comments