Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீனாவில் பயங்கர நிலநடுக்கம்! மக்கள் அதிர்ச்சி!

Webdunia
ஞாயிறு, 23 ஜனவரி 2022 (10:00 IST)
சீனாவின் வடமேற்கு பகுதியில் திடீரென ஏற்பட்ட வலுவான நிலநடுக்கம் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் வடமேற்கே குயிங்காய் மாகாணத்தில் இன்று அதிகாலை கடுமையான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவாகியுள்ளதாக சீன நிலநடுக்க தொடர்பு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கும் பூமிக்கு உள்ளே 8 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 12ம் தேதி இதே குயிங்காய் மாகாணத்தின் வேறு பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் தற்போது மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

ஒரே நாளில் நாடு முழுவதும் மதுக்கடைகளை மூடலாம்: திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments