Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனி விண்வெளி நிலையம் அமைக்கும் சீனா! – 3 வீரர்கள் விண்வெளி பயணம்!

Webdunia
ஞாயிறு, 17 அக்டோபர் 2021 (09:09 IST)
விண்வெளியில் சீனா தனக்கென தனி விண்வெளி நிலையம் கட்டி வரும் நிலையில் அதன் கட்டுமான பணிகளுக்காக மூன்று வீரர்கள் விண்வெளிக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் பங்களிப்பின் பேரில் கட்டமைக்கப்பட்ட சர்வதேச விண்வெளி நிலையம் விண்ணிலிருந்து ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் அதன் ஆயுட்காலம் சில ஆண்டுகளின் முடிவடைய உள்ளது.

இந்த நிலையில் சீனா தனக்கென தனி விண்வெளி நிலையம் அமைத்துக் கொள்ள முடிவெடுத்துள்ளது. அதன்படி ஏற்கனவே 3 விண்வெளி வீரர்களை சீனா விண்ணுக்கு அனுப்பி வைத்த நிலையில் அவர்கள் தங்களது பணிகளை முடித்துக் கொண்டு பூமிக்கு திரும்பினர். இந்நிலையில் அடுத்த கட்டமாக ஒரு பெண் உட்பட மூன்று விண்வெளி வீரர்களை நேற்று சீனா விண்வெளிக்கு அனுப்பி வைத்துள்ளது. சீனா தான் கட்டமைக்கும் விண்வெளி நிலையத்திற்கு “தியான்ஹே” என பெயரிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments