Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2027ஆம் ஆண்டு முதல் சிகரெட்டுக்கு தடை: அரசின் அதிரடி அறிவிப்பு!

Webdunia
வியாழன், 9 டிசம்பர் 2021 (13:33 IST)
2020 ஆம் ஆண்டு முதல் சிகரெட்டுக்கு தடை விதிக்கப்படும் என நியூசிலாந்து அரசு அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
50 லட்சம் மக்கள் தொகை கொண்ட நியூசிலாந்தில் பெரியவர்கள் மட்டுமின்றி ஆசிரியர்களும் மாணவர்களும் சிகரெட் புகைப்பதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து சிகரெட்டை தடை செய்ய அந்நாட்டு சுகாதார துறை முடிவு செய்துள்ளது. 
 
இதனை அடுத்து வரும் 2020ம் ஆண்டு முதல் சிகரெட் விற்பனைக்கு தடை விதிக்கப்படும் என்றும் சிகரெட் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது 
 
இந்த உத்தரவு காரணமாக அடுத்த தலைமுறையினர் சிகரெட் என்றால் என்னவென்றே தெரியாமல் ஆரோக்கியமான தலைமுறையை உருவாக்க முடியும் என்றும் அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் ஆயிஷா அவர்கள் தெரிவித்துள்ளார். அரசின் இந்த அதிரடி உத்தரவு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிபிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

5 இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்திவிட்டோம்: பாகிஸ்தான் பிரதமர் பெருமிதம்

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிவு.. போர் பதட்டம் காரணமா?

அப்பாவிகளை அழித்தவர்கள் அழிந்துவிட்டார்கள்.. அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆவேசம்..!

நமது ராணுவத்தை நினைத்து பெருமைப்படுகிறேன்: பிரியங்கா காந்தியின் எக்ஸ் பதிவு..!

சி.பி.ஐ இயக்குநர் பிரவீன் சூட் ஓராண்டு பதவி நீட்டிப்பு.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments