Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போலீஸாருக்கும் ராணுவத்தினருக்கும் இடையே மோதல்.... பாகிஸ்தானில் பரபரப்பு

Webdunia
புதன், 21 அக்டோபர் 2020 (17:22 IST)
பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர்நவாஸ் ஷெரீபின் மருமகன் சப்தார் அவானை  கைது செய்வது குறித்த வழக்கில் சிந்து மாகாண காவல்துறைத் தலைவரை  பாகிஸ்தான் ராணுவம் கடத்தியதாகத் தகவல் வெளியானது.

இதனால் அந்நாட்டில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கராச்சியில் ராணுவத்தினருக்கும் போலீஸாருக்கும் பயங்கர மோதல் ஏற்பட்டதாகவும் இதில்  10 அதிகாரிகள் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுரை ஆதீனத்தை கொல்ல தீவிரவாதிகள் சதியா? சிசிடிவி வீடியோவை வெளியிட்ட போலீஸார்!

இம்ரான்கானின் அனைத்து சமூக வலைத்தளங்களுக்கும் தடை.. மோடி அரசின் இன்னொரு அதிரடி..!

அவசர அவசரமாக பிரதமரை சந்தித்த விமானப்படை, கப்பல் படை தலைவர்கள்.. இன்று போர் ஆரம்பமா?

ஜம்மு அணையில் இருந்து பாகிஸ்தான் செல்லும் தண்ணீர் நிறுத்தம்.. மோடியின் மாஸ்டர் ஸ்ட்ரோக்..!

நீட் தேர்வுக்காக இப்படி அடம்பிடிப்பது நியாயமே அல்ல! - மத்திய அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்!

அடுத்த கட்டுரையில்
Show comments