Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பிறந்த குழந்தை – ஆச்சர்யத்தில் சீன மக்கள் !

Webdunia
திங்கள், 10 பிப்ரவரி 2020 (10:02 IST)
கொரோனா பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பிறந்த குழந்தை

சீனாவில் கர்ப்பிணி பெண்ணுக்குக் குழந்தை ஒன்று நலமாக இருப்பதாக சீன மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.

கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் அச்சுறுத்தி வருகிறது. இதுவரை இந்நோயால் 30000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப் பட்டுள்ளனர். இந்த வைரஸ் இதுவரை 800க்கும் மேற்பட்டோரைக் காவு வாங்கியுள்ளது.

இந்நிலையில் இப்படிப் பட்ட கொரோனா வைரஸிடம் இருந்து பிறந்த குழந்தை தப்பித்துள்ள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கிய பெண் ஒருவருக்கு சமீபத்தில் பிரசவம் நடந்துள்ளது. அப்போது பிறந்த குழந்தை கொரோனா வைரஸால் பாதிக்கப்படாமல் முழு ஆரோக்யத்துடன் அறிவிக்கப்பட்டுள்ளது. இதைக்கேட்டு சீன மக்கள் ஆச்சர்யமும் சந்தோஷமும் அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போரில் ஜெயித்தால் இந்திய நடிகைகள் எங்களுக்கு அடிமைகள்: பாகிஸ்தான் யூடியூபரின் சர்ச்சை பேச்சு..!

இரவை குளிர்விக்க வருகிறது செம மழை! 10 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா மீது அணு ஆயுதங்களை ஏவவும் தயங்க மாட்டோம்! - பாகிஸ்தான் தூதர் மிரட்டல்!

கண்ணை மறைத்த இனவெறி! 6 வயது பாலஸ்தீன சிறுவனை 26 இடங்களில் குத்திக் கொன்ற முதியவர்! - நீதிமன்றம் அளித்த தண்டனை!

மதுரை ஆதீனத்தை கொல்ல தீவிரவாதிகள் சதியா? சிசிடிவி வீடியோவை வெளியிட்ட போலீஸார்!

அடுத்த கட்டுரையில்
Show comments