Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாதி மனிதன், பாதி மிருகம்; அதிசய உயிரனம்: தென் ஆப்பிரிக்காவில் பரபரப்பு!!

Webdunia
வெள்ளி, 23 ஜூன் 2017 (13:03 IST)
தென் ஆப்பிரிக்காவில் ஆட்டு குட்டி ஒன்று பாதி மனிதன், பாதி மிருகம் போன்ற உடலைப்புடன் பிறந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


 
 
தென் ஆப்பிரிக்காவின் கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ளது கிராமத்தில்தான் இந்த நிகழ்வு நடந்துள்ளது. அங்கு ஆடு ஒன்றிற்கு பாதி மனிதன் மற்றும் பாதி ஆடு போன்ற உடலமைப்புடன் இறந்த நிலையில் குட்டி பிறந்துள்ளது.
 
இதை கண்ட கிராம மக்கள் அதை தீய சக்தி என நினைத்து அச்சத்தில் இருந்தனர். அதைத் தொடர்ந்து கால்நடை மருத்துவர் நடத்திய சோதனையில், ஆட்டின் வயிற்றில் இருந்த நோய் காரணமாக் இவ்வாறு பிறந்துள்ளதாக தெரிவித்தார். 
 
ஆனால், மக்கள் இதை நம்பாத காரணத்தினால் அந்த ஆட்டுக் குட்டியின் பிரேத பரிசோதனை அறிக்கையை மக்கள் முன்னிலையில் தெரிவிக்கவுள்ளதாக மருத்துவர் கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

நாட்டை விட்டு திடீரென வெளியேறிய முன்னாள் வங்கதேச குடியரசு தலைவர்.. என்ன காரணம்?

அமைச்சர் துரைமுருகன் இலாகா மாற்றம்.. சில மணி நேரத்தில் மருத்துவமனையில் அனுமதி..

ஆபரேஷன் சிந்தூர்! புல்வாமா தாக்குதலுக்கு மூளையான பயங்கரவாதி அப்துல் ரவூப் அசார் கொலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments