Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாதி மனிதன், பாதி மிருகம்; அதிசய உயிரனம்: தென் ஆப்பிரிக்காவில் பரபரப்பு!!

Webdunia
வெள்ளி, 23 ஜூன் 2017 (13:03 IST)
தென் ஆப்பிரிக்காவில் ஆட்டு குட்டி ஒன்று பாதி மனிதன், பாதி மிருகம் போன்ற உடலைப்புடன் பிறந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


 
 
தென் ஆப்பிரிக்காவின் கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ளது கிராமத்தில்தான் இந்த நிகழ்வு நடந்துள்ளது. அங்கு ஆடு ஒன்றிற்கு பாதி மனிதன் மற்றும் பாதி ஆடு போன்ற உடலமைப்புடன் இறந்த நிலையில் குட்டி பிறந்துள்ளது.
 
இதை கண்ட கிராம மக்கள் அதை தீய சக்தி என நினைத்து அச்சத்தில் இருந்தனர். அதைத் தொடர்ந்து கால்நடை மருத்துவர் நடத்திய சோதனையில், ஆட்டின் வயிற்றில் இருந்த நோய் காரணமாக் இவ்வாறு பிறந்துள்ளதாக தெரிவித்தார். 
 
ஆனால், மக்கள் இதை நம்பாத காரணத்தினால் அந்த ஆட்டுக் குட்டியின் பிரேத பரிசோதனை அறிக்கையை மக்கள் முன்னிலையில் தெரிவிக்கவுள்ளதாக மருத்துவர் கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக முதல்வர் குறித்து இவ்வளவு கொச்சையாக பேசுவதா.? சி.வி சண்முகத்திற்கு உச்சநீதிமன்றம் கண்டனம்.!!

திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா எப்போது? கரகோஷத்துடன் நடப்பட்ட பந்தக்கால்..!

தஞ்சாவூர், சேலத்தில் மினி டைடல் பூங்கா.! காணொலி வாயிலாக திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்.!!

39 டாஸ்மாக் கடைகளை உடனே அகற்றுங்கள்: தமிழக அரசுக்கு ரயில்வே துறை கடிதம்..!

நாளை மத்திய வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்திற்கு கனமழையா?

அடுத்த கட்டுரையில்
Show comments