Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு; மேலும் உயருமா பெட்ரோல் விலை!

Webdunia
புதன், 23 ஜூன் 2021 (16:58 IST)
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளதால் பெட்ரோல், டீசல் விலை மேலும் அதிகரிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் பீப்பாய்கள் விலை நிர்ணயம் டாலர்கள் மூலமாக நிர்ணயிக்கப்படுகின்றன. கடந்த ஆண்டில் கொரோனா காரணமாக கச்சா எண்ணெய் விலை குறைந்த நிலையிலும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வந்தது.

இந்நிலையில் தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் 75 டாலர்களை தாண்டியுள்ளது. இதனால் பெட்ரோலிய பொருட்கள், சமையல் எரிவாயு விலை மேலும் அதிகரிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென தாக்கிய இடி - மின்னல்.. 3 கிரிக்கெட் வீரர்கள் பரிதாப பலி..!

இஸ்ரேல் போருக்கு AI தொழில்நுட்பம் வழங்கி உதவிய மைக்ரோசாப்ட்.. குவியும் கண்டனங்கள்..!

தனக்கு தானே குழந்தை பெற்று உயிருடன் புதைத்த நர்ஸிங் மாணவி.. அதிர்ச்சி சம்பவம்..!

வங்கக்கடலில் வளிமண்டல சுழற்சி.. இன்று 5 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை..!

திருச்செந்தூரில் வைகாசி விசாக திருவிழா எப்போது? கோவில் நிர்வாகம் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments