Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கச்சா எண்ணெய் வரலாறு காணாத வகையில் உயர்வு!

Webdunia
புதன், 2 மார்ச் 2022 (18:44 IST)
உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த நிலையில் இன்று கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
 
இன்று காலை நிலவரப்படி சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து 112 டாலராக உயர்ந்துள்ளதாகவும் கச்சா எண்ணெய் உற்பத்தியில் உலகில் இரண்டாவது இடத்திலிருக்கும் ரஷ்யாவில் இருந்து வரக்கூடிய பெருமளவிலான கச்சா எண்ணெய் முடங்கி உள்ளதால் தான் இந்த விலை ஏற்றம் என்றும் கூறப்படுகிறது
 
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் வினியோகம் பாதிக்கப்பட்டதால் அதன் விலை உயர்ந்துள்ளதால் உலகம் முழுவதும் பெட்ரோல் விலை மிகப்பெரிய அளவில் உயரும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
 
இந்தியாவில் மார்ச் 8ஆம் தேதி முதல் குறைந்தபட்சம் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 10 ரூபாய் உயரும் என்று கூறப்படுகிறது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா மீது அணுகுண்டுகளை வீசுவோம்: பாகிஸ்தான் எச்சரிக்கையால் போர் பதட்டம்..!

தக்காளி விலை ஒரு கிலோ ரூ.10 தான்.. மக்கள் மகிழ்ச்சி.. விவசாயிகள் கவலை..!

தமிழகத்தில் அடுத்த 6 நாட்களில் இடி மின்னலுடன் மழை: வானிலை எச்சரிக்கை..!

அறப்போர் இயக்கத்தினரிடம் மனித உரிமை மீறல்.. போலீசுக்கு ஒரே ஒரு ரூபாய் அபராதம்... பரபரப்பு தகவல்..!

OTT தளங்களில் ஆபாசக் காட்சிகள்! Netflix, Prime Video உள்ளிட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments