Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்க விமான நிலைய இணையதளங்களில் சைபர் தாக்குதல்

Webdunia
செவ்வாய், 11 அக்டோபர் 2022 (22:34 IST)
அமெரிக்காவில் உள்ள விமான நிலைய இணையதளங்களில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகில் மிகப்பெரிய வல்லரசு நாடு அமெரிக்கா. நினைத்ததை  நினைத்தன மாத்திரத்தில் செய்ய முடியும் என்ற வல்லமை படைத்த அமெரிக்காவில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அமெரிக்கா நாட்டின் விமான  நிலைய இணையதளங்களில் ரஷிய நாட்டைச் சேர்ந்த கிவ் நெட் என்ற ஹேக்கிங் குழு ஊடுருவி சில தகவல்கள் சேகரிக்க முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த ஹேக்கிங் செய்த நேரத்தில் விமான நிலைய இணையதளங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு பின் செயல்பாட்டிற்கு வந்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து, அமெரிக்க அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
 
Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணாமலை இன்னும் தலைவர் போல் பேசுகிறார்.. நயினார் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: திருமாவளவன்

நீட் தேர்வு எழுதிவிட்டு வீட்டுக்கு வந்த 2 மாணவர்கள் தற்கொலை.. தோல்வி பயமா?

போரில் வென்றால் மாதுரி தீட்சித் எனக்கு தான்: பாகிஸ்தான் மதகுரு சர்ச்சை பேட்டி..!

பயங்கரவாத தாக்குதல் மோடிக்கு முன்னரே தெரியுமா? காஷ்மீர் பயணம் ரத்து ஏன்? கார்கே

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் 24 மணி நேரத்தில் 5 கொலைகள்: ஈபிஎஸ் புள்ளிவிபரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments