Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மிகவும் தாழ்வாக பறந்த ஹெலிகாப்டர்… சைக்கிள் வீரர்கள் படுகாயம்!

Webdunia
வியாழன், 8 அக்டோபர் 2020 (10:36 IST)
இத்தாலியில் புகழ்பெற்ற சைக்கிள் பந்தயம் நடந்துகொண்டிருந்த போது ஹெலிகாப்டர் மிக தாழ்வாக பறந்ததால் பலத்த காற்று வீசி சைக்கிள் வீரர்கள் காயமடைந்துள்ளனர்.

ஜிரோ டி இத்தாலியா சைக்கிளிங் சாம்பியன்ஷிப் போட்டியில் இத்தாலியில் ஆண்டுதோறும் நடக்கும் மாபெரும் சைக்கிள் போட்டி. இந்த போட்டியில் கலந்துகொள்பவர்கள் அனைவரும் சமதளம், மலைப்பாதை என நிர்ணயிக்கப்பட்ட தூரத்தைக் கடக்க வேண்டும்.

இந்நிலையில் இந்த் ஆண்டு போட்டிகள் நடந்து கொண்டிருந்த போது மேம்பாலம் ஒன்றில் வீரர்கள் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் ஹெலிகாப்டர் ஒன்று மிகவும் தாழ்வாக பறந்து வந்துள்ளது. அதனால் பலத்த காற்று வீச சைக்கிள் வீரர்கள் நிலைதடுமாறு கீழே விழுந்துள்ளனர்.

இதில் இரண்டு வீரர்களுக்கு பெரிய அளவில் காயம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் இப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. காவல்துறையினர் சோதனை..!

காஷ்மீரிகள் பயங்கரவாதிகள் அல்ல: ரத்தத்தை கொடுத்து உயிர் காப்பவர்கள்: மெஹபூபா முஃப்தி

இன்று இரவு 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் கணிப்பு

காஷ்மீர் தாக்குதல் மத்திய அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலாகவே தெரிகிறது!" திருமாவளவன்

பயங்கரவாதிகளுக்கு நாங்கள் பயிற்சி அளித்தது உண்மைதான்: பாகிஸ்தான் அமைச்சர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments