Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாராசிட்டமால் மாத்திரைகளால் நெஞ்சுவலி, ரத்த அழுத்தம்?

Webdunia
செவ்வாய், 8 பிப்ரவரி 2022 (17:35 IST)
பாராசிட்டமால் மாத்திரைகளை தினசரி எடுத்துக் கொள்வது ஆபத்தானது என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

 
கொரோனா வைரஸ் சோதனையில் இருந்து தப்பிப்பதற்காக ஒரு சிலர் பாராசிட்டமால் மாத்திரைகளை எடுத்துக் கொள்வதாகவும் குறிப்பாக வெளி நாட்டில் இருந்தும் வெளிமாநிலங்களில் இருந்தும் வருபவர்கள் தங்களுடைய உடல் வெப்பநிலையை குறைத்து காட்டுவதற்காக பாராசிட்டமால் மாத்திரைகளை எடுத்துக் கொள்வதாகவும் முன்னர் குற்றம் சாட்டப்பட்டு வந்தது. 
 
இந்நிலையில் பாராசிட்டமால் மாத்திரைகளை தினசரி எடுத்துக் கொள்வது ஆபத்தானது என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பாராசிட்டமால் மாத்திரைகளை தினந்தோறும் பயன்படுத்துவது ரத்த அழுத்தத்தை அதிகரிப்பதுடன், நெஞ்சுவலியையும் ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளனர். நோயாளிகளுக்கு இம்மாத்திரைகளை பரிந்துரைக்கும் போது மருத்துவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

கட்டண உயா்வால் வாடிக்கையாளா்களை இழந்த ஜியோ, ஏா்டெல்.. பி.எஸ்.என்.எல்-க்கு ஜாக்பாட்..!

இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட பழங்கால பொருட்களை ஒப்படைத்த ஜோ பைடன்.. நன்றி சொன்ன மோடி..!

வங்கக்கடலில் உருவாக உள்ள 2 புயல்கள்! இயல்பை விட அதிகமாக பொழியும் மழை! - டெல்டா வெதர்மேன் தகவல்!

அதிமுக ஒன்னு சேர்ந்திடுமோன்னு திமுகவுக்கு பயம்! - ஓபிஎஸ் கண்டன அறிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments