Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடுப்பூசி போடாவிட்டால் பணி நீக்கம் -கூகுள் நிறுவனம் எச்சரிக்கை

Webdunia
புதன், 15 டிசம்பர் 2021 (17:29 IST)
தடுப்பூசி போட்டுக் கொள்ளாவிட்டால் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என கூகுள் நிறுவனம் ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த ஆண்டு  சீனாவில் இருந்து உலகம் எங்கும் பரவத் தொடங்கிய கொரொனா வைரஸின் இரண்டாம் அலை தற்போது பரவி வருகிறது. விரையில் 3 வது அலை பரவ உள்ளதாகக்கூறப்படும் நிலையில், தற்போது தென்னாப்பிரிக்காவில் இருந்துன் கொரொனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் வேகமாகப் பரவி வருகிறது.

இந்நிலையில்,  கொரொனா வைரஸ் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த  நாடு முழுவதும் மத்திய அரசு மாநில அரசுகளுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
இந்நிலையில் தடுப்பூசி போட்டுக் கொள்ளாவிட்டால் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என கூகுள் நிறுவனம் ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளதாவது: தடுப்பூசி போட்டுக்கொள்ளத தங்கள் ஊழியர்கள் இறுதி நடவடிக்கையாக பணி நீக்கத்திற்கு ஆளாக நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments