Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜப்பானில் அடுத்தடுத்து நிலநடுக்கம்: மக்கள் பீதி

Webdunia
வியாழன், 15 ஆகஸ்ட் 2019 (15:01 IST)
ஜப்பானில் அடுத்தடுத்து நிகழும் நிலநடுக்கத்தால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

கடந்த மாதம் ஜப்பானில் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக நிலநடுக்கம் ஏற்பட்டது. கடந்த ஜூன் மாதத்தில் 55 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த வருடத்தில் மட்டும் 742 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து ஜப்பான் நாட்டின் ஆமோரி நகரில் இன்று காலை 11 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 4.7 ஆக பதிவாகியுள்ளது. தொடர்ச்சியாக நிலநடுக்கம் ஏற்பட்டு வருவதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments